மனிதர்களை மிஞ்சிய குரங்கின் செயல்.... சிந்திக்க வைத்த காட்சி
monkey
viral video
By Nivetha
குரங்கு குட்டி ஒன்று பைப்பை திறந்து தண்ணீர் குடித்து விட்டு அதை வீணாக்க கூடாது என்று மீண்டும் மூடிவைத்து விட்டு செல்லும் வீடியோ மனிதர்களை சிந்திக்க வைத்துள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
எம்மில் பல மனிதர்களே நீரை சேமிப்பது குறித்து கண்டுகொள்வது இல்லை.
இந்த நிலையில் குரங்கனின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Every drop matters…
— Susanta Nanda IFS (@susantananda3) December 24, 2021
This monkey is more responsible than many humans pic.twitter.com/Tk61nAdk4m
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US