Chanakya thoughts: இறந்த பிறகு நரகத்திற்கு அனுப்பும் தவறுகள்- உங்களிடம் இருக்கா?

Chanakya
By DHUSHI Sep 13, 2024 08:01 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பவும் ஸ்டார்களாக தான் இருப்பார்களாம்- உங்க தேதி என்ன?

Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் எப்பவும் ஸ்டார்களாக தான் இருப்பார்களாம்- உங்க தேதி என்ன?

இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.

இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

சாணக்கிய கூற்றுப்படி, மரணத்திற்குப் பிறகு ஒருவர் சொர்க்கத்திற்குச் செல்வதா அல்லது நரகத்திற்குச் செல்வதா என்பதனை அவர்கள் செய்யும் செயல்களே தீர்மானிக்கின்றன.

உங்களுக்குள் இருக்கும் அமைதியை சீண்டிப் பார்க்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

உங்களுக்குள் இருக்கும் அமைதியை சீண்டிப் பார்க்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

அந்த வகையில் வாழ்க்கையில் நாம் மறந்தும் கூட செய்யக் கூடாத தவறுகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.        

நகரத்திற்கு அனுப்பும் தவறுகள்

chanakya thoughts

  1. சாணக்கியரின் கூற்றுப்படி, பாவம் அதிகம் செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். உதாரணமாக உறவினர்களை வெறுப்பவர்கள், பெரியவர்களை அவமதிப்பவர்,தீய குணம் கொண்டவர்கள், பிறரை சித்திரவதை செய்பவர்கள் மற்றும் கெட்டவர்கள் போன்றவர்கள் பாவிகளாக பார்க்கப்படுகிறார்கள். இது போன்ற பாவங்களை செய்பவர்கள் இறந்த பின்னர் நரகத்திற்கு தான் செல்வார்கள்.

2. சாணக்கிய நீதி படி, பெண்களை அவமரியாதை செய்பவர்கள், குழந்தைகளை தவறாக நடத்துபவர்கள், ஏழைகளை சுரண்டுபவர்கள் போன்றவர்கள் பெரும் பாவிகளாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் இறந்த பின்னர் நரகத்திற்கு தான் செல்வார்கள். கடவுள் கூட இந்த பாவங்களை மன்னிக்க மாட்டார்.

chanakya thoughts

3. துன்மார்க்கன் எப்போதும் வார்த்தைகளாலும், கெட்ட செயல்களாலும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மற்றவர்கள் வலியை கொடுப்பார்கள். இந்த பாவம் யாரும் செய்யக் கூடாது என சாணக்கியர் கூறுகிறார். பிரியமானவர்களை கஷ்டப்படுத்துவது மிகவும் கொடுமையான செயலாக பார்க்கப்படுகின்றது. அத்தகைய நபர் ஒருவர் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்.

4. பேராசை கொண்ட ஒருவர் வாழும் போதே நரகத்திற்கு இடம் போடுகிறார்கள். பணம், சொத்து, மரியாதை அவர்களை சுயநலவாதிகளாக மாற்றும். அதற்காக தீங்கு செய்யும் நபராக மாறுவார்கள். இது நிச்சயம் நிம்மியான இறப்பை தராது. துர் ஆத்மாவாக இந்த உலகில் பல நாட்களுக்கு சுற்றித்திரிவார்கள்.               

chanakya thoughts

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

      

மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US