உள்ளம் உருகுதய்யா... கண்ணீர் மல்க வைக்கும் முருகன் பாடல்
தமிழ் கடவுள் என்று பெயர் பெற்றவர் முருகப் பெருமான்.முருகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதோ அதே அளலுக்கு முருகன் கைகளில் இருக்கும் வேலுக்கும் இந்து மதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அதாவது முருகனின் வேலுக்கே அவ்வளவு சக்தி இருக்கின்றது என்பதே அதன் சிறப்பு. வேல் உண்டு வினை இல்லை என்பதை வாழ்க்கையில் பல விதமான துன்பங்கள், பிரச்சனைகளைக் கண்டு கலங்கி, பயந்து தடுமாறி நிற்கும் போது, உணரலாம்.
ஆறுமுகனை நம்பினோருக்கு எப்போதும் ஏறுமுகம் என்ற கருத்து காணப்டுகின்றது. அப்படி முருகனின் முழுமையான அருளை பெற முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தினமான தைப்பூச நாளில் மனமுருகி வழிபடுவது சிறந்த பலனை கொடுக்கும்.
அந்தவகையில், சக்தி வாய்ந்த தைப்பூச திருநாளில் முருகப்பெருமானின் அருளை பெற மனமுருகி பாடப்பட்ட கண்களில் கண்ணீர் மல்க வைக்கும் முருகன் பாடலை இந்த காணொளியில் காண்டு முருகளின் அருளை பெற்றிருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |