viral video: தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்! மடக்கிப் பிடித்த ஊழியர்கள்
தெலங்கானாவின் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த பெண் தண்டவாளத்தில் வேகமாக காரை ஓட்டி வந்த நிலையில், பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கை செய்து ரயிலை நடு வழியிலேயே நிறுத்தியுள்ளார்.
அதெனை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்துள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த அந்த பெண்ணை கைது செய்தனர். அந்த பெண் குடிபோதையில் உள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
@lankasrinews தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்: தெலங்கானாவில் பரபரப்பு! #TelanganaNews #ShankarpalliIncident #RailwayTrackDrama #CarOnRailwayTrack #WomanDriver #TrainEmergencyStop #HyderabadExpress #RailwaySafety #PublicIntervention #PoliceInvestigation #TelanganaUpdates #RecklessDriving #IndiaNews #ShankarpalliRailwayGate #TrainTrackIncident
♬ original sound - Lankasri News
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |