Tamizha Tamizha: தொலைக்கப்பட்ட இளமைப்பருவம்... வலி நிறைந்த வெளிநாட்டு வாழ்க்கையின் கண்ணீர் கதறல்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் பல வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் பல வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் நபர் ஒருவர் தான் வெளிநாட்டிற்கு சென்று சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் பட்ட அவஸ்தையைக் கூறி அரங்கத்தில் கண்ணீர் சிந்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |