Tamizha Tamizha: நகர வாழ்க்கையால் புலம்பும் கணவர்! உண்மையை அம்பலப்படுத்திய மனைவி
தமிழா தமிழா நிகழ்ச்சியில் உடன்பிறந்த தம்பிகளுக்கு அக்கா செய்த தியாகத்தை கூறி அரங்கத்தில் கண்கலங்கிய தம்பிகளின் ப்ரொமோ வெளியாகியுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் ிருமணமான அக்கா மற்றும் பிரிந்து வாடும் தம்பிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் கலந்து கொண்ட தம்பிகள் தனது அக்கா செய்த தியாகத்தை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ளனர். திருமணமானாலும் அக்காவை அம்மாவாகவே பார்க்கும் இளைஞரின் கண்ணீர் அரங்கத்தை கலங்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |