Tamilzha Tamizha: பெண்களை சங்கடப்பட வைத்த இளைஞரின் செயல்... கடும் கோபத்தில் எச்சரித்த நடுவர்
தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு வந்த பெண்களை ஆண் ஒருவர் சங்கடப்படுத்தும் விதமாக பேசியுள்ளதை அறிந்த நடுவர் உச்சக்கட்ட கடுப்பில் எச்சரித்துள்ளார்.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் பெண்களை Impress செய்ய தெரியாத Single பசங்க மற்றும் இளம்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் கலந்து கொண்ட சில பசங்க பெண்களை கவர்வதற்கு தங்களுக்கு தெரிந்த முயற்சிகளை செய்து சந்தோஷப்படுத்தியுள்ளனர்.
அப்பொழுது நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே இளைஞர் ஒருவர் அங்கிருந்த அனைத்து பெண்களையும் சங்கடப்படுத்தும் விதமாக கிண்டல் செய்து பேசியுள்ளார். இதனை கேட்ட நடுவர் அந்த இளைஞரை பயங்கரமாக எச்சரித்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
