Tamizha Tamizha: கோர்த்துவிட்ட தொகுப்பாளர்! சிக்கித் தவிக்கும் இன்றைய தலைமுறை ஆசிரியர்கள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் மாணவர்களை கையாள்வதில் சிறந்தவர்கள் கடந்த தலைமுறை ஆசிரியர்கள் மற்றும் இன்றைய தலைமுறை ஆசிரியர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் மாணவர்களை கையாள்வதில் சிறந்தவர்கள் கடந்த தலைமுறை ஆசிரியர்கள் மற்றும் இன்றைய தலைமுறை ஆசிரியர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இன்றைய தலைமுறை ஆசிரியர்கள் கடந்த தலைமுறை ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறுவதுடன், தவறாகவும் பதிலளிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |