Tamizha Tamizha: வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்த பெண்களின் நிலை! அரங்கத்தில் கொந்தளித்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் வயது அதிகமான ஆண்களை திருமணம் செய்துள்ள பெண்கள் தங்களின் கணவர்கள் செய்யும் செயல்களைக் குறித்து அரங்கத்தில் உடைத்துள்ளனர்.

கையில் குழந்தையுடன் அமலா பால்: நடுக்கடலில் திருமண நாள் சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்... தீயாய் பரவும் காணொளி
நபர் ஒருவர் தனது மனைவி அதிக முத்துக்கள் வைத்த கொலுசு போடக்கூடாது என்றும் ஹீல்ஸ் செருப்பையும் அணியக்கூடாது என்றும் கூறி தொகுப்பாளரை கொந்தளிக்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
