தமிழ் புத்தாண்டில் 12 ராசிகளின் ராஜா இவர்கள் தானாம்... டபுள் ஜாக்பாட் உறுதி!
2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான ராசிபலன் கணிப்புகளை அறிந்துக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
ஜோதிட ரீதியில் இந்த தமிழ்புத்தாண்டு பராபவ ஆண்டு என அழைக்கப்படுகின்றது.இந்த பராபவ ஆண்டில் குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் அதன் சொந்த மற்றும் சுப நட்சத்திரத்திலேயே பயணிப்பது மிகவும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில், தமிழ்புத்தாண்டுக்கான ராசிப்பலன் கணிப்பின் பிரகாரம் 12 ராசிகளில் ரிஷப ராசியினர் தான் ஜாக்பாட் அடிக்கப்போகின்றார்களாம். ரிஷப ராசியினர் அனுபவிக்கப்போகும் அதிர்ஷ்ட பலன்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜாக்பாட் அடிக்கப்போகும் ரிஷபம்

உதயமாகவுள்ள தமிழ் புத்தாண்டானது அனைத்து ராசிகளை விடவும் ரிஷப ராசியினருக்கு அமோகமாக பலன்களை கொடுக்கவுள்ளது.
இவர்களின் ராசியில் 3ஆம் இடத்தில் குருவும் 11 ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் சனியும் இருப்பதால், பொருளாதார ரீதியில் இதுவரையில் இல்லாத அளவுக்கு உச்சகட்ட அதிஷ்ட பலன்களை இவர்கள் தான் அனுபவிக்கப்போகின்றார்கள்.
முதல் திருமணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுவத்தால், திருமணத்தின் மீதும் காதல் மீதும் வெறுப்பில் இருக்கும் ரிஷப அன்பர்களுக்கு இவர்கள் கனவிலும் நினைக்காத ஒரு திருமண வாழ்க்கை அமையப்போகின்றது. இந்த புத்தாண்டில் இவர்களுக்கு திருமண யோகம் காணப்படுகின்றது.
இவர்களின் தொழில் வாழ்க்கையிலும் அமோக வெற்றி உண்டாகும். பல வழிகளில் இருந்தும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூடி வரும். பிறக்கின்ற ஆண்டில்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |