கதறியழுத தாமரைச் செல்வி: ஏற்றுக்கொள்வாரா மகன்? கண்ணீரில் ஒட்டுமொத்த போட்டியாளர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே சென்றுள்ள போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை, தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரம் என அனைத்தையும் கூறி கண்ணீரில் ஆழ்த்தி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் அனைவரது மனதில் மிக விரைவில் தனி இடத்தினை பிடித்த திருநங்கை நமீதா உடல்நலக் கோளாறு காரணமாக அதிரடியாக வெளியேறியது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் தாமரை செல்வி தான் கடந்து வந்த பாதையினைக் கூறியுள்ளார். இதனை கேட்டுக்கொண்டிருந்த போட்டியாளர்கள் கண்ணீர் வடித்துள்ளனர்.
#Day10 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/JdD8qGCTru
— Vijay Television (@vijaytelevision) October 13, 2021