BIgg Boss 9: திவாகர் மற்றும் பாரு இடையே ஏற்பட்ட மோதல்... உச்சக்கட்ட கோபத்தை பாருங்க
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஒன்றாக சுற்றித்திரிந்த திவாகர் பாரு இருவரும் தற்போது பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் 9
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
கடந்த 5ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பிக் பாஸ் 9-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தற்போதுவரை 3 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வார தலைவராக கனி இருக்கும் நிலையில், இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
இதில் முழுவதும் பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக திவாகர் மற்றும் பார்வதி இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை கொமடியாக சுற்றித்திரிந்த திவாகர் தற்போது கோபத்தில் பொங்கி எழுந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |