ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதத்திற்கு ஒரு முறை தங்களின் ராசியில் இருந்து மற்ற ராசிகளுக்கு மாறுவார்.
இதன்படி, சூரியன் தனது ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
சிம்ம ராசியின் அதிபதியாக இருக்கும் சூரியன் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் பயணம் செய்தார்.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் சூரியன் குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த ராசியில் அடுத்து ஒரு மாதக்காலம் பயணிப்பார்.
சூரியன் மீன ராசிக்குள் சென்றதால் தமிழ் மாதமான பங்குனி பிறந்துள்ளது. அத்துடன் இந்த மாதம் சூரிய பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
அப்படியாயின், பங்குனி மாதம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்களை தரப்போகின்றது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சூரிய பெயர்ச்சி
மேஷ ராசி
| - உற்சாகமான நாளாக இருக்கும்.
-
வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
- ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
-
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வரும்.
|
ரிஷபம் ராசி
| - மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
-
எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். .
-
உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
-
மகாவிஷ்ணுவை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
|
மிதுனம் ராசி
| - மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
-
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
-
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
-
சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
-
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.
|
கடகம் ராசி
| - தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.
-
சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
-
ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
- வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
- ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
-
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
|
சிம்மம் ராசி
| - தேவையான பணம் கையில் இருக்கும்.
-
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
-
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
|
கன்னி ராசி
| - தந்தைவழி உறவுகளால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
-
புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
-
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
-
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
- இன்று மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.
|
துலாம் ராசி
| - மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள்.
-
நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
-
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
-
வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
-
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
|
விருச்சிகம் ராசி
| - காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
-
முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
-
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
|
தனுசு ராசி
| - இணக்க மாக நடந்துகொள்வது நல்லது.
-
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
-
உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
-
வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
- விநாயகரை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.
|
மகரம் ராசி
| - எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
- வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
- இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
-
சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
|
கும்பம் ராசி
| - தந்தை வழியில் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.
- வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
- முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
-
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.
|
மீனம் ராசி
| - மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.
-
கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
-
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்து விடும்.
-
வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
- தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் நீங்கும்
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).