கடின வாழ்வில் வெற்றி: 10 வயதில் சிந்திய கண்ணீர் உழைப்பு... IAS அதிகாரியான பாதை
சிறு வயதில் பெற்றோரின் ஆதரவு இல்லாமல், வீட்டுத் துயரத்தில் வேலை செய்து வாழ்க்கையை தாங்கிய 10 வயது சிறுமி, கடைசியில் இந்தியாவின் IAS அதிகாரியாக மாறினாள். அவள் நம்பிக்கை மற்றும் போராட்ட கதையைப் படியுங்கள்.
IAS சிறுமியின் வெற்றி கதை
அவளது பெயர் மாலதி. சிறிய கிராமத்தில் பிறந்த அவள், பிள்ளை பராமரிப்புக்கு தேவையான வசதிகள் இல்லாமல், அப்பாவி மனசு கொண்ட ஒரு சிறுமியாக வளர்ந்தாள்.
பள்ளிக்குப் போக வாய்ப்பு இல்லை. இதெ நேரத்தில் அவளுடைய அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்பா அவள் பிறந்த 6 மாதத்தில் அவளை விட்டு பிரிந்து விட்டார்.
இதனால் மாலதி பூ கட்டி வீட்டு வேலைகளை செய்து குடும்பத்திற்கு உதவ வேண்டியிருந்தது. ஒருநாள் அவளுக்கு ஒரு ஊர்மாமா ஒரு சிறிய வேலை வாய்ப்பும், அந்த நாளைக்கு ஒரு சாப்பாடு வாய்ப்பும் அளித்தார்.
இந்த உணவு அவளுக்கு மட்டும் ஒரு பசிவிருந்து இல்லை அது நம்பிக்கையின் உணவு ஆகிவிட்டது. மாலதி, அந்த ஓர் நாள் உணவையும் மறக்காமல், கல்வியைத் தொடங்கத் தீர்மானித்தாள். திரும்ப மறக்காமல் தடைகளை கடந்து, இரவு நேரங்களில் கூட படித்து, சிரமங்களை தாண்டி முன்னேறினாள்.
படிக்கும் போது மின்சாரம் இல்லை. ஒரு மண்ணெண்ணை விளக்கு வைத்து அதன் ஒளி இருக்கும் வரை படித்து படித்து ஒவ்வொரு பரிட்சையிலும் சிறந்த சித்தி பெற்றாள்.
தூங்குவதற்கு ஒரு பாய் கூட இல்லை. ஒரு சிறுமியாக இருந்து கொண்டு பல கஷ்டங்களை தாண்டி தன் அம்மாவின் மருத்துவ செலவையும் பார்த்துக்கொண்டால்.
உதவியால் கிடைத்த உணவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தன் இலக்கை நோக்கி பயணித்தாள். அவர் உழைப்பு ஒருபோதும் வீணாகவில்லை.
இப்போது, 10 வயதான அந்த சிறுமி, IAS அதிகாரியாக தேர்ச்சி பெற்று உரு மரியாதையான வாழ்க்கையை உருவாக்கினாள். இந்த கதை இந்த சிறுமிக்கு மட்டுமல்ல நம்மில் பலர் எவ்வளவு நன்மை இருந்தாலும் அதில் குறைகளை தேடி மட்டுமே வாய்ப்பை தொலைக்கிறோம்.
ஆனால் அப்படி இனி யாரும் இருக்க கூடாது. இக்கதையை நீங்கள் முழுமையாக படித்து முடித்ததன் பின்னர் உங்கள் வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் உண்டாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |