பெண் பிள்ளைகள் அணியும் இந்த ஆடை அசிங்கமா? வாக்குவாதம் செய்தவருக்கு யாழ்பாண இளைஞர் கொடுத்த பதிலடி
இன்றைய கொரோனா காலத்தில் பலரும் தங்களது வேலைகளுக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு விருந்தினர் வருவதையும் யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை.
ஏனெனில் வருகிறவர்கள் கொரோனாவை பரிசாக கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் அதிகமாகவே இருக்கின்றது. FAKE ID அக்குட்டியும் மணியும் என்ற தலைப்பில் இலங்கை தமிழர்கள் உருவாக்கியுள்ள காணொளி பல கருத்துக்களை கூறியுள்ளது.
அதில் ஒன்று தான் இந்த கொரோனா காலத்தில் வீட்டிற்கு விருந்தினர் வருவது.... பின்பு பெண் பிள்ளைகள் அணிந்து செல்லும் உடைகள் குறித்தும், தமிழில் கதைக்க தெரியாது என்று கூறிவிட்டு கடைசியில் தமிழில் சரளமாக குறள் கூறிய இளைஞர் என பல சுவாரசியத்தினைக் கொண்டுள்ள காட்சியினை இங்கு காணலாம்.