அம்மாவை காப்பாத்துங்க... கதறு அழுத மகன்! நிலை குலைய வைத்த அதிர்ச்சி காட்சி
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது.
தற்போது, இந்தியாவில் பல இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் இந்தியாவில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டு போகின்றது.
அந்த வகையில் தமிழகத்தின் தற்போதைய நிலை எடுத்து காட்டும் வகையில் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. மகன் ஒருவர் தாயின் உயிரை காப்பாற்ற கோரி கதறி அழுகின்றார்.
இது இணையவாசிகளின் இதயங்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.