பாம்பின் நாக்கை இப்படி தத்ரூபமாக பார்த்ததுண்டா? பயமுறுத்தும் காட்சி இதோ
பாம்பு ஒன்று தனது நாக்கை தத்ரூபமாக வெளியே நீட்டும் காட்சி பார்வையாளர்களுக்கு பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பயமுறுத்தும் பாம்பின் நாக்கு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. பாம்பே பயமுறுத்தும் நிலையில் இருக்கும் பொழுது, அதன் நாக்கு இன்னும் பார்வையாளர்களை பயமுறுத்தவே செய்கின்றது.
இங்கு பாம்பு ஒன்று தத்ரூபமாக தனது நாக்கினை வெளியே நீட்டும் காட்சி பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |