மலைப்பாம்பை அசால்ட்டாக வீட்டில் வைத்து குளிப்பாட்டும் நபர்... மெய்சிலிர்க்கும் காட்சி
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த மலைப்பாம்பை அசால்ட்டாக வீட்டில் வைத்து குளிப்பாட்டும் பகீர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவேபாம்புகள் என்றால் படையே நடுங்கும்.சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடிய ஆற்றல் கொண்டவை.
பாம்புகளின் விஷம் மனிதர்களுக்கு மரணத்தை உண்டாக்க செய்யும் என்பதால் பாம்புகள் மீதாக பயம் தொன்று தொட்டு மனிதர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
ஆனால் தற்காலத்தில் பாம்பு வீடியோக்கள் இணையத்தளத்தில் தனக்கென ஒரு தனி இடைத்தை பிடித்துள்ளது.
பாம்புகள் மீது எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதை விட பல மடங்கு அதன் காணொளிகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில், நபரொருவர் ஒரு மலைப்பாம்பை குளிப்பாட்டும் காணொளி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |