viral video: தவளையை குறிவைத்து தூக்கிய பாம்பு! கண்ணிமைக்கும் நேரத்தில் என்ன நடந்தது?
பாறையில் அமர்ந்திருந்த தவளையை குறிவைத்து தூக்கிய பாம்பின் பதறவைக்கும் காட்சியடங்ககிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்பு என்றாலே அனைவருக்கும் இனம்புரியாத பயம் ஏற்படுவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் ஒரு சிலர் பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே தலைதெறிக்க ஓடுவார்கள்.
பாம்பின் உடல் அமைப்பு மற்றும் அதன் கொடிய விஷம் என்பன மட்டுமன்றி பாம்பு தொடர்பான பலவிதமான கட்டுக்கதைகள், புராண இதிகசங்கள் என்பனவும் பாம்பு மீதான மனிதர்களின் பயத்தை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.
பாம்பு என்றால் எந்தளவு பயம் இருக்கின்றதோ அதே அளலுவுக்கு பாம்பு தொடர்பான திரைப்படங்கள், தொடர்கள், காணொளிகளை பார்ப்பதற்கு மனிதர்கள் மத்தியில் ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
இந்த வகையில் பாறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு தவளையை பாம்பொன்று குறி வைத்து வேட்டையாடிய மெய்சிலிர்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |