Viral Video: சுவர் இடுக்கில் பதுங்கியிருந்த பாம்பு... பாதுகாப்பாக மீட்ட இளைஞரின் காட்சி
பாம்பு ஒன்று சுவர் இடுக்கில் பதுங்கியிருந்த நிலையில் நபர் ஒருவர் அதனை பாதுகாப்பாக மீட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு சுவர் இடுக்கில் பாம்பு ஒன்று பதுங்கியிருக்கின்றது. இதனை நபர் ஒருவர் மிகவும் லாவகமாக மீட்டுள்ளார். ஆரம்பித்தில் மெதுவாக முயற்சித்த இந்த நபர் பின்பு பாம்பு முழுவதையும் எடுத்துள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |