Viral Video: ஷுவிற்குள் இருந்து படமெடுத்த பாம்பு... பயமுறுத்திய காட்சி
பாம்பு ஒன்று நபர்கள் அணியும் ஷுவிற்குள் இருந்த நிலையில், அதிலிருந்து படமெடுத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஷுவிற்குள் படமெடுத்த பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும், அதன் மீது படுத்து உறங்குவதையும் அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
இங்கு நபர் ஒருவரின் ஷுவிற்குள் பாம்பு ஒன்று பதுங்கியிருந்த நிலையில், அதனை தொந்தரவு செய்ததும் சட்டென்று படமெடுத்து பயமுறுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |