Viral Video: நடிகரையும் மிஞ்சிய பாம்பின் நடிப்பு... நபர் என்ன செய்தார்னு தெரியுமா?
பாம்பு ஒன்று உயிரற்றது போன்று மண்ணில் கிடந்த நிலையில், நபர் ஒருவர் அதனை லாவகமாக தூக்கி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
நடிப்பில் அசத்திய பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. தற்போது விஷம் அதிகம் கொண்ட பாம்பு ஒன்று மண்ணின் மேம் சுருண்டு இறந்தது போன்று காணப்படுகின்றது.
அவ்வாறு இருக்கும் பாம்பை நபர் ஒருவர் கையில் லாவகமாக எடுத்துள்ளார். குறித்த நபர் அப்பாம்பை தொடுவதற்கு முன்பு பலமுறை யோசித்தது மட்டுமின்றி, பயத்துடனும் செயல்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |