Siragadikka Aasai: முத்துவிற்கு சீதா கொடுத்த பதிலடி... பதில் கூற முடியாமல் நின்ற தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவிடம் முத்து திருமணம் குறித்து பேசிய நிலையில், அவர் அருணை தான் திருமணம் செய்வதாக கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைக்கப்பட்ட ரோகினி தற்போது திருட்டு செயினால் விஜயாவிடம் மாட்டிக் கொண்டார்.
சீதாவிற்கு யாருக்கும் தெரியாமல் மீனா ரகசிய திருமணம் செய்து வைத்துள்ள நிலையில், இதனை அறியாத முத்து மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது மீனா முத்துவிடம் சீதாவிற்காக பேசியுள்ளார். அப்பொழுது சீதாவிடம் வந்து தனது சந்தேகத்தினை கேட்டுள்ளார்.
அதற்கு சீதா அருணை மனதில் வைத்துக் கொண்டு தான் இவ்வாறு மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறியதாக உண்மையை உடைத்துள்ளார்.
சீதாவிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத முத்து பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
