Siragadikka Aasai: போலீஸாரின் குடும்பத்தில் நெருக்கமாகும் சீதா... பகையை வளர்க்கும் முத்து! நடப்பது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் ட்ராபிக் போலீஸாரின் வீட்டிற்கு சீதா வந்துள்ள நிலையில், வேலை போன உண்மையை தெரிந்து கொள்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
மீனாவின் தொழிலுக்கு முத்து முழு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அதிகமான உதவிகளையும் செய்து வருகின்றார்.
முத்து ஏற்கனவே ட்ராபிக் போலிஸாருடன் ஏற்பட்ட மோதல் தற்போதும் தொடர்ந்து வருகின்றது. ஆனால் இவர்களுக்குள் நடக்கும் பிரச்சனை அறியாத சீதா அக்குடும்பத்துடன் நெருக்கமாகி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |