Siragadikka Aasai: கோபத்தில் க்ரிஷை அடித்த ரோகினி! பஞ்சாயத்தை கூட்டிய மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் அறைக்கு சென்ற க்ரிஷை ரோகினி அடித்துள்ளதை அவதானித்த மீனா அவரிடம் சண்டையிடுகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், விஜயா அவரை திட்டித்தீர்த்து வருகின்றார்.
தற்போது க்ரிஷ் முத்துவுடன் விஜயா வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் க்ரிஷ் ரோகினியுடன் தூங்குவதற்கு ஆசைப்பட்டு அடம்பிடிக்கின்றார்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ரோகினி க்ரிஷை அடித்து வெளியே தள்ளியுள்ளார். இதனை மீனா அவதானித்து கடுமையாக சண்டையிட்டு வருகின்றார்.
முத்துவும் ரோகினியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சண்டையிட்டு வருகின்றார். கடைசியாக க்ரிஷிடமே விசாரிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
