Siragadikka Aasai: நீயே உண்மையை சொல்லிடு என்று கூறிய அம்மா... கோபத்தின் உச்சத்தில் ரோகினி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியிடம் அவரது தாய் நீயே உண்மையை சொல்லிவிடு என்று கூறிய நிலையில், ரோகினி உச்சக்கட்ட கோபத்தில் இருந்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
வீட்டில் பல உண்மைகளை மறைத்து வாழ்ந்து வரும் ரோகினியின் சுயரூபம் எப்பொழுது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவே இருக்கின்றது.
ஆனால் ரோகினி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு முத்து மீனா இருவரை மேலும் மேலும் சிக்கலில் சிக்க வைத்து வருகின்றார்.
தற்போது அவரே அண்ணாமலையிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றார். க்ரிஷை சேர்த்த பள்ளியில் அண்ணாமலை வேலை செய்கின்றார்.
இதனை தனது தாயிடம் வந்து கூறிய நிலையில், அவர் அந்த குடும்பத்தில் நீயாகவே உண்மையை சொல்லிவிடு என்று கூறியுள்ளார். இதற்கு ரோகினி ஆவேசத்தில் தனது தாயை சத்தம் போட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |