Siragadikka Aasai: தவறை உணர்ந்த முத்து... சீதாவின் காதலுக்கு கிடைத்த வெற்றி
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் காதலுக்கு சம்மதம் கூறுவதற்கு முத்து தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைக்கப்பட்ட ரோகினி தற்போது திருட்டு செயினால் விஜயாவிடம் மாட்டிக் கொண்டார்.
சீதா தனக்கு அருண் தான் வேண்டும் என்று முத்துவிடம் கூறிய நிலையில், சமீபத்தில் பெண் ஒருவரின் உயிரை முத்து காப்பாற்றியுள்ளார்.
தற்போது அந்த பெண் தான் காதலித்த நபரையே குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்த நிலையில், முத்து அவர்களை ஆசீர்வதிக்க சென்றார்.
அப்பொழுது முத்துவின் மனம் மாறியுள்ளது. இந்நிலையில் அருணை பெண் பார்க்க வீட்டிற்கு வரவழைக்க கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |