Siragadikka Aasai: முத்து செய்த காரியம்... விஜயாவின் காலில் விழுந்த தம்பதி! நெகிழ்ச்சியான காட்சி
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து பெண்ணின் நகையையும், அவரையும் காப்பாற்றிக் கொடுத்ததற்கு குறித்த தம்பதி வீட்டிற்கு வந்து செயினை பரிசாக அளித்து நன்று கூறிவிட்டு சென்றுள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைத்துள்ளார். ஆனால் அனைவரையும் சமாதானப்படுத்துவதற்கு, சில குள்ளநரி வேலையையும் பார்த்து வருகின்றார்.
மற்றொரு புறம் சீதா, அருண் காதலுக்கு முத்து எதிராக நிற்கும் நிலையில், இன்று மீண்டும் இருவரும் மோதியுள்ளனர். இந்நிலையில் முத்து பெண் ஒருவரைக் காப்பாற்றியதுடன், அவரது நகையையும் காப்பாற்றிக் கொடுத்துள்ளார்.
குறித்த தம்பதிகள் முத்துவின் வீட்டிற்கு வந்து அவருக்கு நன்றி தெரிவித்து, பரிசையும் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். விஜயா ஒன்றும் பேச முடியாமல் வாயடைத்துப் போயுள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |