Siragadikka Aasai: பணத்தால் மீனா முத்து இடையே எழுந்த மோதல்... மனவருத்தத்தில் முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தான் அதிகமாக சம்பாதிப்பதாகவும், உண்டியலில் தான் அதிகமாக பணம் போடுவதாக கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
மீனா முத்து இருவரும் பல தடைகளை தாண்டி தங்களது உழைப்பினால் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், தற்போது மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.
ஆம் மீனா தான் சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து, உங்களை விட தான் அதிகமாக சம்பாதித்ததாக கூறியுள்ளார். மேலும் நான் தற்போது உண்டியலில் அடிக்கடி காசு போடுவதாகவும் மீனா கூறியுள்ளார்.
மீனாவின் இந்த பேச்சைக் கேட்ட முத்துவின் முகம் உடனே வாடிப்போயுள்ளது. இதுவரை மீனா முத்து இடையே எந்தவொரு பிரச்சனையும் வராமல் இருந்த நிலையில், தற்போது பிரச்சனை வருவது போன்று கதை கொண்டு செல்லப்படுகின்றது.
இதனால் இவர்களின் மனக்கஷ்டம் அதிகரித்துவிடுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மீனாவும் குறித்த வார்த்தையை எதார்த்தமாக விட்டாலும் முத்துவின் மனம் அதிகமாகவே கஷ்டப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |