Siragadikka Aasai: நான் செத்துருவேன்... நான் செத்துருவேன் என அலறும் மனோஜ்... பீதியில் குடும்பத்தினர்
சிறகடிக்க ஆசை சீரியலில் தான் சாகப்போவதாக கூறி மனோஜ் அனைவரிடமும் கூறி ஆர்ப்பாட்டம் செய்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலிலுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், முத்து மற்றும் மீனாவின் நடிப்பு ரசிகர்களுக்கு அதிகமாகவே பிடித்துள்ளது.
அம்மாவிற்கு பிடித்த பிள்ளையாக மனோஜும், பிடிக்காத பிள்ளையாக முத்துவும் இருக்கின்றனர். தற்போது மனோஜை நாய் ஒன்று கடித்துள்ளது.
இதனால் மனோஜ் பயத்தின் உச்சத்தில் காணப்படுவதுடன், அனைவரிடமும் தான் இறந்துவிடுவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
சீதாவின் கணவர் அருண் ரவுடிகளை மடக்கி பிடித்த போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் முத்து வந்து அவரை காப்பாற்றியுள்ளார்.
மேலும் அவரை மருத்துவமனை செல்வதற்கும் அழைத்துள்ளார். ஆனால் அருண் முத்து மீது கோபப்பட்டு சென்றுவிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |