Siragadikka Aasai: கார் பிரேக் வயரை கட் செய்தது யார்? பீதியில் உறைந்த ரோகினி
சிறகடிக்க ஆசை சீரியலில் பிரவுன் மணி மீண்டும் அண்ணாமலை வீட்டிற்கு வந்துள்ள நிலையில், முத்து தனது காரின் பிரேக் வயரை கட் செய்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி விஜயாவிடம் பொய்கூறி மாட்டிக் கொண்ட நிலையில், அவரை சமாதானப்படுத்த முயற்சித்து திருட்டு செயினை வாங்கி வைத்துள்ளார்.
சீதா அருணின் காதலுக்கு முத்து முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், வீட்டிற்கு பிரவுன் மணி வந்துள்ளார். பிரவுன் மணியை பிடித்த முத்து தனது காரை ரிப்பேர் செய்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |