சிங்கிள் பசங்க: சிம்பு போல் மிமிக்ரி செய்த TR! கண்ணீரில் மூழ்கிய அரங்கம்
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுவரும் T ராஜேந்தர் ஒரே நேரத்தில், பல குரல்களில் பேசி அரங்கத்தையே வியப்பில் ஆழ்த்திய காணொளி தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.
மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், நிகழ்ச்சியின் போது Tராஜேந்தர் ஒரே நேரத்தில், பல குரல்களில் பேசி அசத்திய காணொளி இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
