சிங்கிள் பசங்க: தமிழின் பெருமை பற்றி அதிரும் தொணியில் பேசிய ராவணன்! வியப்பில் ஆழ்ந்த அரங்கம்
சிங்கில் பசங்க நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்தும், தமிழர்களின் பெருமை குறித்தும் அரங்கமே அதிரும் தொணியில் மெய் சிலர்க்க வைக்கும் வகையில் பேசிய ராவணனின் அசத்தல் பேச்சு காணொளி இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
சிங்கில் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.
வித்தியாசமான பாணியில், வெற்றிநடை பேட்டுவரும் இந்நிகழ்சியில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கிள் பசங்க மேடையில் பக்கா கிராமத்து தழிழனாக தமிழர்களின் சிறப்பு குறித்து மெய்சிர்க்க வைக்கும் வகையில் பேசிய ராவணனின் அருமையான பேச்சு அடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |