Singappenne:அன்புவை இழக்கப்போகும் ஆனந்தி - துளசியின் புதிய திட்டத்தால் அதிர்ச்சி
துளசிக்கும் அன்புவிற்கும் திருமணம் நடக்கப்போவதை நினைத்து ஆனந்தி கவலையால் அழுகிறார்.
சிங்கப்பெண்ணெ
பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அன்புவை மகேஷ் சந்தேகப்ட்தும் தற்போது மனம் மாறிய விடயங்கள் எல்லாம் காட்டப்பட்டது.
இந்த நிலையில் அன்பு மற்றும் ஆனந்தியை சேர்த்து வைக்க மகேஷ் போட்டுள்ள திட்டம் நடக்குமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அன்புவை நினைத்து கவலைபடும் ஆனந்தி
ஆனந்தி என்னதான் வெளியில் அன்பு வெண்டாம் என்றாலும் தன் மனசாட்சிக்கு சூழ்நிலை கைதியாக இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்.
அதாவது உள்ளுக்குள் துளசியை அன்பு திருமணம் செய்து விடுவாரோ என்ற ஏக்கம் ஆனந்திக்கு இருக்கிறது. இன்னுமொரு பக்கம் தாலியை வைத்து துளசி ஆனந்திக்கு எதிராக ஏதா திட்டம் செய்யப்போகிறார் என்பது தெரிகிறது.
இதனை தொடர்ந்து மகேஷ் அன்பு மற்றும் ஆனந்தியை சேர்த்து வைப்பாரா இ்ல்லையா என்பதை பொறித்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |