Singappenne:உண்மை அறிந்த ஆனந்தி - திகைத்து நிற்கும் மித்ரா
சிங்கப்பெண்ணே சீரியலில் திட்டம் தீட்டி தனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பதை ஆனந்தி அறிகிறார்.
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது சீரியலில் உள்ள அனைவருக்கும் ஆனந்தி கர்ப்பமாக இருப்பது தெரியும்.
இதனால் அந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை அறிய ஆனந்தி பாடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் மகேஷ் அம்மா ஆனந்தி ஒரு ஒழுக்கம் கெட்டவர் என அந்த கம்பனியை விட்டு வெளியேற சொல்கிறார். ஆனால் மகேஷ் அப்பா ஏதோ பேசி ஆனந்தியை அங்கு இருக்க வைக்கிறார். உண்மை அறியும்
ஆனந்தி
இப்போது மகேஷின் திட்டப்படி அன்பு மற்றும் ஆனந்திக்கு மகேஷ் ஜெயந்தியை காரணம் காட்டி திருமணம் செய்து வைக்க வேண்டும் என பார்க்கிறார்.
ஆனால் இது மித்ராவிற்கு மட்டும் மகேஷ் கூறுகிறார்.
இந்த உண்மையை ஆனந்தியின் அக்காவிடம் மித்ரா கூறுகிறார். இது ஆனந்திக்கு தெரிகிறது. இந்த உண்மையை ஆனந்தி அறிகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |