Singappenne: ஆனந்திக்காக வில்லனாக மாறிய மகேஷ் - பரிதாப நிலையில் அன்பு
சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷ் அன்புவை கடத்தி சித்திரவதை செய்கிறார்.
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சிரியல் இல்லதரிசிகள் மத்தியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியலாகும். இதில் ஆனந்தி கதாநாயகியாகவும் அன்பு மற்றும் மகேஷ் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
கடந்த எபிசோட்டில் அன்புவை சந்தேகப்பட்டு மகேஷ் அடித்த அவர் வீட்டிற்கே சென்று வீட்டில் உள்ளவர்களிடம் கோபபட்ட காட்சிகள் காட்டப்பட்டன. தற்போது இந்த எபிசோட்டில் மகேஷ் அன்புவை கடத்தி வைத்துள்ளார்.
அன்புவை கடத்திய மகேஷ்
ஆனந்தி அன்பு வீட்டிற்கு சென்று அன்புவை அவரின் அம்மா சம்மதத்துடன் மகேஷை பார்க்க அழைத்து செல்கிறார். அந்த வழியில் அன்புவை ஒரு கும்பல் வந்து கடத்தி செல்கிறது.
இதனை தொடர்ந்து ஆனந்தி இந்த விடயத்தை எல்லோரிடமும் கூறுகிறார்.
இதன்போது அன்புவின் அம்மா பொலீஸில் வந்து ஆனந்தி மற்றும் மகேஷ் மீது தான் சந்தேகமாக உள்ளது அவர்கள் தான் அன்புவை ஏதோ பண்ணி இருப்பார்கள் என கூறுகிறார். அப்போது மகேஷ் நான் தான் அன்புவை கடத்தினேன் என கூறும் போது ப்ரமொ முடிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |