Singappenne:ஒரே நாளில் மனம் மாறிய மகேஷ் - ஊரை விட்டு கிளம்பும் ஆனந்தி
Sun TV
Serials
Tamil TV Serials
Singappenne
By Pavi
ஆனந்தி சென்னையை விட்டு தனது ஊருக்கே கிளம்ப முடிவெடுத்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பை கடத்தி அடித்து சித்தவரை செய்ததை ஆனந்தி பின்தொடர்ந்து கண்டுபிடித்து விட்டார்.
அன்புவும் ஆனந்தியும் காதலிப்பது தெரிந்து மகேஷ் ஆனந்தியை விட்டு விலகி இருக்கிறார்.
தற்போது ஆனந்தி அன்பை மகேஷிடம் இருந்து காப்பாற்றியுள்ளார்.
ஊரை விட்டு கிளம்பும் ஆனந்தி
ஆனந்தி ஒரு வழியாக அன்பை அவர் வீட்டில் பத்திரமாக ஒப்படைத்து விட்டு காஸ்டலுக்கு திரும்பி வருகிறார்.
அங்கெ மகேஷ் ஆனந்தியிடம் செய்த தவறை ஒப்பு கொண்டு அன்பை திரும்பவும் வேலைக்கு வருமாறு சொன்னதாக கூறுகிறார்.
அனந்தி மகேஷின் மன மாற்றத்தை கண்டு திகைத்து நிற்கிறார். காஸ்டல் வார்டனிடம் ஆனந்தி திரும்பவும் தன் ஊருக்கே கிளம்ப அடம்பிடிக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US