Singappenne: திருமணமான ஒரே நாளில் மீண்டும் புயலாக வந்து நின்ற ஆனந்தி... ஆடிப்போன வார்டன்
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய நிலையில், தற்போது மீண்டும் புயலாக கிளம்பி வேலைக்கு வந்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது ஆனந்திக்கு திருமணம் ஆகியுள்ளது.
ஆனால் இவர்களின் திருமணத்தினை அன்புவின் அம்மா ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஆனந்தியும் தனது தாய் வீட்டில் இருந்தார்.

அன்புவை பார்ப்பதையே தவிர்த்து வந்த ஆனந்தி தற்போது புயலாக கிளம்பி ஹாஸ்டலுக்கு வந்துள்ளார். ஹாஸ்டலுக்கு மட்டுமின்றி வேலைக்கும் வந்துள்ளார்.
வேலைக்கு வந்த ஆனந்தியை அனைவரும் அன்புவுடன் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஆனந்தியின் பேச்சு வார்டனையும் சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |