சனி-ராகுவின் அபூர்வ சேர்க்கை:இன்னும் 15 நாட்களில் ஜாக்பட்டை அள்ளப்போகும் ராசிகள்
வேத சாஸ்திரத்தின்படி பல கிரகங்களின் பெயர்ச்சி பல ராசிகளின் தாக்கங்களை உருவாக்கும். சனி ஜோதிடத்தில் நீதி பகவானாக கருதப்படுகின்றார். சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராகு மற்றும் சனியின் சேர்க்கை மூலம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நன்மையை உண்டாக்கப்போகின்றது. அவர்கள் எவ்வித நன்மைகளை பெறப்போகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் |
|
தனுசு |
|
கும்பம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).