சரிகமப-வில் அசல் பாடலுக்கே டஃப் கொடுக்க பாடிய போட்டியாளர்கள் : மெய்சிலிர்க்கும் தருணம்
சரிகமபவில் மலரே மௌனமா பாடலை அசல் பாடகர்கள் போல பாடி அனைவருக்கும் மெய்சிலிர்க்க வைத்த போட்டியாளர்கள்.
சரிகமப
இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர் Melody King Vidyasagar கொண்டாட்டம் இடம்பெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 26 போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் கடந்த வாரம் போட்டியின் சட்டதிட்டங்களுக்கு அமைய மூன்று போட்டியாளர்கள் நீக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தற்போது 23 போட்டியாளர்கள் போட்டியிட நிகழ்ச்சியில் இருக்கின்றனர். இவர்கள் Melody King Vidyasagar பாடல்களை பாடி போட்டியிட இருக்கின்றனர்.
அந்த வகையில் போட்டியாளர் அக்றீனா மற்றும் அபிஷேக் இருவரும் மலரே பாடலை பாடி அனைவரையும் கவர்ந்து இருந்தனர். இவர்கள் இந்த பாடலை அசல் பாடகர்கள் போல பாடி இருப்பது குறிப்பிடதக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
