சரிகமப வில் ஒரு பாடலால் ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த போட்டியாளர்
சரிகமப போட்டியில் Introduction Round நடைபெற்று வருகின்றனது. இதில் போட்டியாளர் அருணின் பாடல் குறுகிய காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப
சரிகமப போட்டி தற்போது முதற்கட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வருகின்றது. அதாவது இந்த வாரமும் Introduction Round நடைபெறும்.
இதில் கடந்த வாரம் பங்கு பற்றாத போட்டியாளாகள் பங்கு பற்றுவார்கள். இதில் கடந்த வாரம் பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடல் பாடி அசத்தி இருந்தனர்.
மொத்தமாக 26 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு தெரிவாகி உள்ளனர். இந்த நிலையில் போட்டியாளர் அருண் ஒரு பாடலை அதன் உணர்ச்சி தழும்பாமல் அப்படியே பாடி அனைவரையும் கண்ணீர் வர வைத்துள்ளார்.
இப்படி ஒவ்வொரு பாடலையும் அதன் உணர்ச்சியோடு பாடுவதென்பது சிலரால் மட்டுமே முடிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |