சரிகமப - வில் பாடலால் சண்டைபோட்ட போட்டியாளர்கள்... நடுவர்களின் தெரிவு யார்?
சரிகமப வில் One & One சுற்றில் அறிவழகள் மற்றும் சின்னுக்கு போட்டிய தாருமாறாக நடைபெறுகின்றது.
சரிகமப
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளத்தையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ள நிகழ்ச்சி என்றால் அது சரிகமப நிகழ்ச்சி தான்.
பல சுற்றுக்களை கடந்து வந்து தற்போது இறுதிச்சுற்றை வெற்றிகரமடாக காலடி எடுத்து வைத்துள்ளது.
சரிகமப வில் இந்த வாரம் நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் தெரிவு செய்யப்படுவார். இந்த நிலையில் இன்னும் ஏழு போட்டியாளர்கள் தங்கள் பாடல் திறமையை காட்ட உள்ளனர்.
இதில் யார் இறுதிச்சுற்றுக்கு தெரிவாவார்கள் என்பது மக்களிடையே மிகவும் ஆர்வமாக இருக்கின்றது.
இந்த நிலையில் அறிவழகனுக்கும் சின்னுவுக்கும் இடையில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியல் நடுவர்கள் யாரை தெரிவு செய்வார்கள் என்பதை எபிசோட்டியில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |