சரிகமப-வில் ஒரு வழியாக தெரிவு செய்யப்பட்ட நான்காவது இறிதிச்சுற்று போட்டியாளர்
அனைவரதும் எதிபார்ப்பிற்கிணங்க காத்துக்கொண்டிருந்த சரிகமப இறுதிச்சுற்றுக்கான நான்காவது போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டார்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசைநிகழ்ச்சியாக இருப்பது சரிகமப நிகழ்ச்சி தான். இதில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளரும் ஒருவருக்கொருவர் மிகவும் திறமைசாலிகள்.
இதுவரை இறுதிச்சுற்றுக்கு மூன்று போட்டியாளர்களான ஹேமித்ரா, ஸ்ரீமதி,யோகஸ்ரீ தெரிவாகியிருந்தனர். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்ற அனைத்து போட்டியாளர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அதில் புவனேஷ்,அபினாஷ்,மஹதி,தியா நயன் மற்றும் திவினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் இவர்களில் இருந்து நான்காவது இறுதிச்சுற்று போட்டியாளர் திவினேஷ் தெரிவு செய்யப்பட்டார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |