சரிகமப-வில் பழைய பாடல்களை உணர்ச்சி தழும்ப பாடி நடவர்களை நெகிழ வைத்த போட்டியாளர்கள்
சரிகமபவில் இந்த வாரம் One On One Round சற்றில் போட்டியாளர்கள் தங்கள் சிறப்பான பாடல் திறமையை காட்ட உள்ளனர். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான சுற்றுக்களை கொடுக்கும் சரிகமபவில் இந்த வாரமும் அதே போல் One On One Round ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதில் போட்டியாளர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு கொள்வது போல காட்டப்பட்டுள்ளது. இருவர் போட்டியிட்டு பாடுவார்கள் அதில் யார் சிறப்பாக பாடியது என நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில் தற்போது அக்சதா மற்றும் திவினேஷ் பழைய பாடல்களை எடுத்து பாடி அரங்கத்தில் இருந்த அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளனர். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
