சரிகமப-வில் அடுத்த கட்ட போட்டியில் தெரிவான போட்டியாளர்கள் நடுவர்களுக்கே Tuff ஆ!
சரிகமபவில் இந்த வாரம் One On One சுற்றில் இரு இரு போட்டியாளர்கள் போட்டி போட்ட நிலையில் இதில் ஞாயிற்றுக்கிழமை கோல்டன் performance எடுத்து தெரிவு செய்யப்பட்டவர்களின் தகவல் கீமே தரப்பட்டுள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான சுற்றுக்களை கொடுக்கும் சரிகமபவில் இந்த வாரமும் அதே போல் One On One Round நடைபெற்று கொண்டு வருகின்றது. இந்த சுற்றில் இரு போட்டியாளர்கள் போட்டி போட்டு பாடுவார்கள்.
இதில் யார் மிகவும் அருமையாக பாடி நடுவர்கள் மனம் கவர்கின்றனர் என்பதை பொறுத்து ஒரு போட்டியாளர் தெரிவு செய்யப்பட்டு மெடல் அணிவிக்கப்படுவாா்கள்.
இப்படி தெரிவு செய்யப்படும் போட்டியாளருக்கு இரண்டு கோல்டன் மைக் நடுவர்களால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் இந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் ஷரக், புவனேஷ், சிவரஞ்சன், ஹேமித்ரா, திவினேஷ், அக்ஷதா என்ற 6 போட்டியாளர்கள் கோல்டன் பெர்போமன்ஸ் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
