செவ்வாயின் அருளால்.. இந்த 4 ராசிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் இந்நாளில் உண்டாகுமாம்!
ஜோதிட சாஸ்திரத்தின படி கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூன் 27, 2022 அன்று செவ்வாய் கிரகமும் பெயர்ச்சியாகப் போகிறது.
இதனால் குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும். செவ்வாயின் இந்த மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அமையவுள்ளது.
மேஷம்
மேஷ ராசியினர்களுக்கு ஜூன் 27 க்கு பின் நாட்கள் மகிழ்ச்சியாகக் கழியும். ஒருபுறம், வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
அதே சமயம் வேலை-வியாபாரத்திலும் லாபம் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் நல்ல முதலீடுகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இப்போது செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு வியாபாரத்தில் பெரும் வெற்றியைத் தரும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் கிடைக்கும்.
பண ஆதாயம் உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க முழு வாய்ப்பு உள்ளது.
இந்த காலத்தில் புதிய தொழில்களை துவங்வும் முயற்சிகளை எடுக்கலாம். முதலீட்டிலும் சேமிப்பிலும் கவனம் செலுத்தலாம்.
விருச்சிகம் விருச்சிக ராசியினர்களுக்கு பல வகையிலும் பலன்களைத் தரும். பொருளாதார பலன்கள் உண்டாகும்.
சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வீட்டில் ஆன்மீக மற்றும் மங்கல நிகழ்வுகள் நடைபெறும் தொழிலதிபர்கள் பல பயணங்களை மேற்கொள்வீர்கள்.
இந்த பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
மீனம்
மீன ராசியினர்களுக்கு நிலம், சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்டத்தின் உதவியால், பெரிய வேலைகளும் எளிதாக முடிவடையும்.
வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும். இது முதலீடு செய்ய நல்ல நேரமாக இருக்கும்.
கணவன், மனைவி குழந்தைகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள்.