விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு துளியும் மேக்கப் இல்லாமல் சமந்தா முதல் முறை வெளியிட்ட புகைப்படம்! எப்படி இருக்கிறார் தெரியுமா?
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த ஒரு மாதமாகவே அதிக கவனம் பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவபர் நடிகை சமந்தா. அவரை சுற்றி விவாகரத்து சர்ச்சை வளம் வந்தாலும் மௌனம் காத்து வருகின்றார்.
எனினும் சமூகவலைத்தளத்தில் ஆர்வமாக இருந்து வருகின்றார்.
தற்போது அவர் துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் உலாவி வருகின்றது.
உண்மையில் திரையுலகமே இந்த காதல் ஜோடி மீது கண்வைத்து வந்தது. அவர்களிடம் கருத்து வேறுப்பாடு இருப்பதாக இது வரை இறுத்தரப்பில் இருந்தும் தககவல் வெளியாக வில்லை. உடகங்களே இவ்வாறான செய்திகளை சித்தரித்து கொண்டிருக்கின்றது.
இருவரும் அண்மையில் கோவாவில் வீடு வாங்கியிருந்தாக கூட தகவல் வெளியானது.
இப்படியிருக்க இருவரும் பிரிவதாக கூறி அவர்களின் ரசிகர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.