பிரபல நடிகை திடீர் மரணம்... மருத்துவமனையில் பட்ட வேதனை! சகோதரி கூறிய தகவல்
கொரோனா தொற்று நாடுமுழுவதும் பாதிப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பல பிரலங்கள் உயிரழந்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகையான ரிங்கு(35) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ராஜ் ஷாண்டியாலா என்ற ஒரு இயக்குனர் இயக்கத்தின் ஆயுஸ்மான் குரானா என்பவர் நடித்த படம் தான் டிரீம் கேர்ள். மேலும் இப்படத்தில் நடித்தவர் நடிகை ரிங்கு சிங் ரிகும்ப்.
அதன் பிறகு சமீபத்தில் கொரோனா தோற்று இருப்பதன் என்று தெரிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள். அதன் பிறகு ஒரு சில நாட்கள் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை மோசமான நிலையில் ஐசியு வார்டில் சேர்க்கப்பட்ட, ரிங்குவிற்கு ஏற்கெனவே ஆஸ்துமா பாதிப்பும் இருந்ததால், மூச்சுத்திணறல் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரிங்குவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையில் ரிங்கு கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொரோனா முதல் தடுப்பூசி செலுத்தி கொண்டார் என தெரியவந்துள்ளது.
ரிங்குவின் சகோதரி சாந்தா கூறுகையில், ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சினை இருந்ததால் மூச்சுவிடுவதில் சிரமத்தினை அதிகமாக சந்தித்தார். மருத்துவமனையில் அவர் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே சென்ற நிலையில் உயிரிழந்துவிட்டார் என வேதனையுடன் கூறியுள்ளார்.