பதறி போன ரம்பா ! வேகமாக வந்த அலையால் ஏற்பட்ட பரிதாப நிலை...அலண்டு போன கணவர்
நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கடற்கரையில் துள்ளி குதித்து விளையாடும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் நடிகை ரம்பா சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்த பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
தனது கணவர் இந்திரகுமாருடன் கனடாவில் செட்டிலான ரம்பா தற்போது ஒரு குடும்ப பெண்ணாகவே மாறிவிட்டார்.
வேகமாக வந்த அலைகள்
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் சென்னை வந்திருக்கின்றார்.
அண்மையில் யானை படம் பார்க்க குடும்பத்துடன் திரையறங்கு சென்றிருந்தார். தற்போது கடற்கரையில் குழந்தை கணவருடன் விளையாடும் அரிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் வேகமான அலைகள் ரம்பாவை அச்சத்தில் உறைய வைத்தாலும் மகிழ்ச்சியுடன் குழந்தைகளுடன் விளையாடியுள்ளார்.
இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.