viral video: ராஜ நாகத்தை அசல்ட்டாக பிடித்த நபர்... இறுதியில் மரண பயத்தை காட்டிய பாம்பு
ஒரு நபர் ராஜ நாகமொன்றை அசால்டாக பிடித்து கைகளில் வைத்துக்கொண்டு அது குறித்து பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு பிடித்து வைத்திருப்பவரை நோக்கி பாயும் பகீர் காட்சி அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்குமே ஒரு இனம் புரியாத பயம் இருக்கும். குறிப்பாக ராஜ நாகம் என்றால் பெயரை கேட்மாலே பலருக்கு பயம்.
ராஜ நாகங்கள் ஏனைய விஷம் கொண்ட பாம்புகளையே வேட்டையாடி உண்ணக்கூடியது. அதனை கண்டால் விஷம் கொண்ட பாம்புகளே பயப்படத்ததான் செய்கின்றது.
அந்தளவுக்கு ராஜ நாகங்கள் கொடிய விஷத்தன்மை கொண்ட உயிரினமாக பார்க்கப்படுகின்றது.
இது ஒரு தடவையில் வெளியேற்றும் விஷமானது ஏறதாழ 20 மனிதர்களை கொள்ளக்கூடிய ஆற்றலை கொண்டது.
அத்தகைய கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்தை எந்த வித பாதுகாப்பும் இன்றி அசால்ட்டாக கைகளில் பிடித்து தூக்கிய நபருக்கு இந்த பாம்பு மரண பயத்தை காட்டும் காட்சி அடங்கிய காணொளி தற்போது இணைத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |